நிபந்தனை ஜாமீன்

img

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு மாணவர் உதித் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் -தந்தைக்கு மறுப்பு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  

;